451
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தேரடி பிள்ளையார் கோயில் குறுகிய தெருவில் கேபிள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வேகமாக பல்சர் பைக்கில் சென்றவர்களை மளிகை கடைக்காரர் சர்புதீன் தட்டி கேட்டதாக கூறப...

329
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் மளிகைக் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கல்லாவில் வைத்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை திருடிச் சென்றவரை சி.சி.டி.வி பதிவு காட்சி மூலமாக போலீஸார் தேடி வருகி...

340
ஈரோடு மரப்பாலம் பகுதியில் வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்து 25 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீஸார், தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்திருந்தத...

323
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பஜாரில் உள்ள தமது மளிகைக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் கடை உரிமையாளர் பாலாஜியை போலீசார் கைது செய்தனர். பாலாஜி மீது ஆறுமுகநேரி காவ...

1039
கடலூர் மாவட்டம் புவனகிரியில் போலி பதிவெண் கொண்ட பைக்கில் மளிகைக் கடைக்குச் சென்று 5 லிட்டர் சமையல் எண்ணெய், தேங்காய் எண்ணெய் என, கையில் கிடைத்ததையெல்லாம் திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றன...

2460
தாம்பரம் அருகே மளிகைக் கடையையும், இருசக்கர வாகனங்களையும் தீயிட்டு கொளுத்திய மர்ம நபரை, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். சர்மா தெருவில் மளிகைக்கடை நடத்தி வரும் சங்கர பாண்டி, அத...

3012
கும்பகோணத்தில் உள்ள மளிகைக்கடை ஷட்டரின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த 52,000 ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடிவருகின்றனர். கும்பகோணம் ம...



BIG STORY